மீண்டும் போராட்டக் களமாகும் டெல்டா மாவட்டங்கள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் ஜனவரி 28ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடைபெறவுள்ளது.


குடியுரிமைச் சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு என மத்திய அரசு முன்னெடுக்கும் திட்டங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் கட்சிகள், அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள் என பலத் தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.